அனுஷ்கா
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் – ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் இயக்குநர் ராஜமவுலி இந்தியாவின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராகவும் மாறிவிட்டார். இந்த படத்தில் நாயகனாக நடித்த பிரபாஸீம் இந்திய அளவில் பிரபலமானார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா சர்மா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பரி’. பேய் கலந்த ஹாரர் படமாக ‘பரி’ உருவாகி இருந்தது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ப்ரோசித் ராய் இயக்கத்தில் அனுஷ்கா ஷர்மா, பரம்ப்ரதா சாட்டர்ஜி, ரஜத் கபூர், ரிதாபாரி சக்ரபோர்த்தி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும், தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் உருவாகி வருகிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர்சல்மானும் நடித்துள்ளனர்.
மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும், தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் உருவாகி வருகிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர்சல்மானும் நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு பட உலகில் 1950 மற்றும் 60-களில், 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்த சாவித்திரி இறுதிகாலத்தில் சொந்தமாக படம் தயாரித்து நஷ்டமடைந்து சொத்துக்களையெல்லாம் இழந்து 46-வது வயதில் வறுமையில் இறந்தார். அவரது வாழ்க்கை தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் சினிமா படமாகிறது.
‘பருத்தி வீரன்’ படத்தில் நடித்து தமிழ் பட உலகில் பிரபலமானவர், பிரியாமணி. இந்த படத்துக்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. கண்களால் கைது செய், அது ஒரு கனாக்காலம், தோட்டா, மலைக்கோட்டை, ஆறுமுகம், ராவணன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.
ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘நாச்சியார்’. பாலா இயக்கிய இப்படத்தில் ஜோதிகாவுடன் ஜி.வி.பிரகாஷ், இவானா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் வெளியாவதற்கு முன்பு பல சர்ச்சைகள் எழுந்தாலும், வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில் தமிழ், தெலுங்கில் சினிமா படமாக தயாராகிறது. சாவித்திரியின் சிறுவயது வாழ்க்கை, சினிமாவில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது, நடிகர் ஜெமினி கணேசனை காதல் திருமணம் செய்து கொண்டது, பின்னர் சொந்த படம் எடுத்து சொத்துக்களை எல்லாம் இழந்து இறுதி காலத்தில் வறுமையில் வாடி …
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகிகளாக வலம் வரும் அனுஷ்கா, காஜல் அகர்வால், ரகுல்பிரீத் சிங் ஆகியோர் தங்களின் காதல் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.
அனுஷ்கா சினிமாவில் அறிமுகமாகி 12 வருடங்கள் ஆகின்றன. தெலுங்கு, தமிழில் 47 படங்கள் நடித்து இருக்கிறார். தெலுங்கு சரளமாக பேசுவார். தமிழ் ஓரளவு பேசுவார். என்றாலும், இதுவரை அவர் நடித்த எந்த படத்துக்கும் சொந்த குரலில் ‘டப்பிங்’ பேசியது இல்லை. இதுபற்றி அனுஷ்காவிடம் கேட்டபோது….
தீபிகா படுகோனே நடித்து திரைக்கு வந்த ‘பத்மாவத்’ படத்தின் சர்ச்சைகள் ஓய்ந்த நிலையில் புதிதாக ஜான்சி ராணி வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாராகி உள்ள ‘மணிகர்னிகா’ படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுவும் பத்மாவத் படம் போல் சரித்திர கதையம்சம் கொண்டது. ராணி லட்சுமிபாய் கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார்.
அனுஷ்கா நடித்த பாகமதி படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் வசூல் ரூ.30 கோடியை தாண்டி உள்ளது. பாகமதி படத்தை பார்த்து ரஜினிகாந்தும் அனுஷ்காவை பாராட்டி இருக்கிறார். சினிமா அனுபவங்கள் பற்றி அனுஷ்கா சொல்கிறார்:-
கவுதம் மேனன் தற்போது `துருவ நட்சத்திரம்’ படத்தில் பிசியாகி இருக்கிறார். அத்துடன் `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இறுதிகட்ட பணிகளையும் கவனித்து வருகிறார்.<
நடிகைகள் சம்பளம் திடீரென்று உயர்ந்துள்ளது. சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியாகும் படங்கள் பெரிய நடிகர்கள் படங்களுக்கு இணையாக வசூல் குவித்து நல்ல லாபம் சம்பாதிக்கிறது. முன்னணி கதாநாயகர்கள் படங்களை போல் அதிக செலவும் இந்த படங்களுக்கு இல்லை.
அனுஷ்கா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையே தேர்வு செய்து நடிக்கிறார். பாகுபலி, பாகுபலி-2 படங்கள் அவரது திறமையை வெளிப்படுத்தின. அதனைத் தொடர்ந்து அனுஷ்கா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்துள்ள படம் ‘பாகமதி’. இந்த படத்திலும் வித்தியாசமான நடிப்பால் கவர்ந்து இருக்கிறார்.
அனுஷ்கா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையே தேர்வு செய்து நடிக்கிறார். பாகுபலி, பாகுபலி-2 படங்கள் அவரது திறமையை வெளிப்படுத்தின. உடல் எடையை கூட்டி நடித்த இஞ்சி இடுப்பழகி படமும் பெயர் வாங்கி கொடுத்தது. சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் பாகமதி படத்திலும் வித்தியாசமான நடிப்பால் கவர்ந்து இருக்கிறார்.
‘பாகுபலி’ நாயகன் பிரபாஸ் – அனுஷ்கா காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. அதை அனுஷ்கா சமீபத்தில் நேரடியாகவே மறுத்தார். “நாங்கள் நண்பர்கள் எனக்கு பிடித்தமானவர் அமையும் நேரத்தில் திருமணம் நடக்கும். இப்போது, திருமணம் பற்றி நினைக்கவில்லை” என்று கூறினார். இந்த நிலையில் ‘பாகுபலி’ வில்லன் ராணாவும் ரகுல் பிரீத்தி சிங்கும் காதலிப்பதாக கிசுகிசு பரவி வருகிறது. இது …
மாநில அரசுக்கு சொந்தமான சாமி சிலைகள் கடத்தப்படுகின்றன. மாநில அரசு இதனை கண்டுபிடிக்காவிட்டால் தான் பதவி விலகுவேன் என்று அறிவிக்கிறார் மத்திய அமைச்சர் ஜெயராம். இதையடுத்து இவரை, அரசியலை விட்டே ஓடவிடவேண்டும் என்று திட்டம் தீட்டுகிறார் மாநில முதலமைச்சர். ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஆஷா சரத்தை அதற்காக பயன்படுத்துகிறார்.<
கிரிக்கெட் வீரர் வீராட்கோலி இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டார். இது இத்தாலியில் ரகசியமாக நடந்தது. இந்த நிலையில், இந்தி பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டாப்சியிடம் திருமணம் பற்றி கேட்கப்பட்டது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில், விளையாட்டை மையமாக கொண்ட சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற்றது. இதில் விளையாட்டை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கும் சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.<
இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர் 2006-ம் ஆண்டில் இருந்து நடித்து வருகிறார். ரஜினிகாந்த் ஜோடியாக ‘கோச்சடையான்’ அனிமேஷன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக இருக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.9 கோடி சம்பளம் வாங்குகிறார்.
கடந்த வருடம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட படம் ‘அருவி’. அதிதி பாலன் நாயகியாக நடிக்க அருண் புருஷோத்தமன் இயக்கி இருந்த இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
அஜித், சிவா கூட்டணியில் வெளியான ‘வீரம்’, ‘வேதாளம்’ படங்கள் சூப்பர் ஹிட்டானது. இந்த படங்களை தொடர்ந்து அதே கூட்டணியில் அடுத்ததாக வெளியான ‘விவேகம்’ படம் கலவையான விமர்சனத்தை சந்தித்தாலும், ரசிகர்களிடமும், வணீக ரீதியாகவும் வெற்றி பெற்றது.
தாரை தப்பட்டை படத்திற்குப் பிறகு இயக்குனர் பாலா தற்போது ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘நாச்சியார்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் ஜோதிகா பேசிய வசனம் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ஆனந்த் எல்.ராய் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடிகைகள் கேத்ரினா கைப், அனுஷ்கா சர்மா ஆகியோர் நடிக்கிறார்கள்.